விருதுநகர் ஆட்சியரிடம் மனு

img

வீட்டு மனைப் பட்டா கோரி விருதுநகர் ஆட்சியரிடம் மனு

வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருவில்லிபுத்தூ ரையடுத்துள்ள திருவேங்கிட புரம்  கிராம மக்கள் ஆட்சியர் அ.சிவஞானத்திடம் மனு அளித்தனர்.